sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மினி லாரி ௸௸௸ ௸டூ வீலர் மோதல்

/

மினி லாரி ௸௸௸ ௸டூ வீலர் மோதல்

மினி லாரி ௸௸௸ ௸டூ வீலர் மோதல்

மினி லாரி ௸௸௸ ௸டூ வீலர் மோதல்


ADDED : டிச 28, 2024 07:55 AM

Google News

ADDED : டிச 28, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள குலநாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ் 30, சகோதரி பாதாம்பிரியாள். சகோதரியின் மகன்கள் பாண்டீஸ்வரன் 14, தீபக் தர்ஷன் 12, நேற்று காலை சந்தோஷ் டூ வீலரில் நான்கு பேரும் தங்கள் ஊரில் இருந்து திருவாடானைக்கு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளனர்.

பறையனேந்தல் அருகே வரும் போது எதிரே புதுக் கோட்டையை சேர்ந்த வினோத்குமார் ஓட்டி வந்த லாரி, சந்தோஷ் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது.

இதில் சந்தோஷ், மற்றும் சகோதரியின் மகன்கள் பாண்டீஸ்வரன், தீபக் தர்ஷன் மூன்று பேரும்காயமடைந்தனர். உறவினர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரில் தாலுகா போலீசார் லாரி டிரைவர் வினோத் குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us