sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேசிய கருத்தரங்கம்

/

தேசிய கருத்தரங்கம்

தேசிய கருத்தரங்கம்

தேசிய கருத்தரங்கம்


ADDED : பிப் 26, 2025 06:59 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் வணிக கணினி பயன்பாட்டியியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. செயலர் சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராமகிருஷ்ண பிரியா அம்பா வாழ்த்தினர்.

முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி தலைமையேற்றனர். வணிக கணினி பயன்பாட்டியியல் துறை தலைவர் அடைக்கம்மை வரவேற்றார்.

கோயம்புத்தூர் தொழில்நுட்ப அமர்வு, எஸ்.பி.ஐ இணை மேலாளர் நித்யா தொழில் நிர்வாக நுட்பம் குறித்து பேசினார்.

கோயம்புத்தூர் ஐ.ஓ.பி., மேலாளர் சோமசேகர் நுண்ணறிவு மற்றும் இணைய மோசடி குறித்து பேசினார்.






      Dinamalar
      Follow us