
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நடந்தது.
கண்காணிப்பாளர் சித்ரா தலைமை வகித்தார். ஆனந்தவல்லி வரவேற்றார். டாக்டர்கள் சர்மிளா, ராகுலவாணி, சவுந்தர்யா பங்கேற்னர். செவிலியர் சித்ரா உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.