sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலரிலிருந்து விழுந்து முதியவர் பலி

/

டூவீலரிலிருந்து விழுந்து முதியவர் பலி

டூவீலரிலிருந்து விழுந்து முதியவர் பலி

டூவீலரிலிருந்து விழுந்து முதியவர் பலி


ADDED : ஆக 08, 2024 11:35 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாச்சியாபுரம் : திருப்புத்துார் அருகே ஆலங்குடி ரோட்டில் டூ வீலரிலிருந்து விழுந்ததில் முதியவர் இறந்தார்.

தேவகோட்டை துரைராஜ் மகன் ரத்தினம்75. இவர் நேற்று முன்தினம்மாலை காளையார்கோவிலுக்கு சென்று விட்டு டூ வீலரில் தேவகோட்டை திரும்பினார்.

நாச்சியாபுரம் அருகே ஆலங்குடி வி.ஏ.ஓ., அலுவலகம் செல்லும் போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. அதில் ரத்தினத்திற்கு இடது கால் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us