ADDED : மே 05, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் எம்.எல்.ஏ., தமிழரசி தண்ணீர் பந்தலை திறந்தார்.
பயணிகள் டிரைவர்கள் கண்டக்டர்களுக்கு சர்பத், மோர், தர்பூசணி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் துரைராஜாமணி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் இந்துமதி, செல்வக்குமார், பாலாஜி, நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.