sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

துபாயில் இறந்த கணவர் உடலை  மீட்க மனு   

/

துபாயில் இறந்த கணவர் உடலை  மீட்க மனு   

துபாயில் இறந்த கணவர் உடலை  மீட்க மனு   

துபாயில் இறந்த கணவர் உடலை  மீட்க மனு   


ADDED : ஜூலை 27, 2024 06:20 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி ஊராட்சி சிவல்பட்டியை சேர்ந்தவர் குமார் 54. இவரது மனைவி லலிதா, 45. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் கடந்த 6 ஆண்டுக்கு முன் கட்டட வேலைக்காக துபாய்க்கு சென்றார். கடந்த 4 மாதமாக வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார். குமார் வேலை செய்ய கம்பெனியில் இருந்து, கடந்த 4 நாட்களுக்கு முன் குமார் இறந்து விட்டதாகவும், அவரது உடலை பெற்றுச்செல்லுமாறு லலிதாவிற்கு, கம்பெனி மனித வள மேலாளர் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல், ஏமாற்றிய கம்பெனியிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தருவதோடு, இறந்த குமாரின் உடலை சிவகங்கைக்கு கொண்டு வர உதவவேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை கலெக்டர் ஆஷா அஜித்திடம் வழங்கினர். ///






      Dinamalar
      Follow us