sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

/

கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி


ADDED : பிப் 15, 2025 06:09 AM

Google News

ADDED : பிப் 15, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசு வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கென பேச்சு, படைப்பாற்றலை வளர்க்க மாவட்ட அளவில் கவிதை,கட்டுரை,பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.

பள்ளி,கல்லுாரி அளவில் அனைத்து போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த 18 மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000,இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 வீதம், பாராட்டு சான்றினை கலெக்டர் வழங்கினார்.

குறைதீர் கூட்டம்: குறைதீர் கூட்டத்தில் மக்களிடம் இருந்து 317 மனுக்கள் பெறப்பட்டு, துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி,துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன்,தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us