sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மரத்தில் பெண் பிணம் போலீசார் விசாரணை

/

மரத்தில் பெண் பிணம் போலீசார் விசாரணை

மரத்தில் பெண் பிணம் போலீசார் விசாரணை

மரத்தில் பெண் பிணம் போலீசார் விசாரணை


ADDED : மார் 06, 2025 05:17 AM

Google News

ADDED : மார் 06, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் உடல் மரத்தில் அழுகிய நிலையில் தொங்கியது. உடலை மீட்டு போலீசார் விசாரிகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள காட்டு பகுதியில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மரத்தில் துாக்கிட்ட நிலையில் உடல் அழுகி இறந்த நிலையில் இருந்தார்.

நேற்று அந்த வழியாக சென்ற ஒருவர் சிவகங்கை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டரை வர வழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். அந்த பெண் யார், அங்கு வந்து எப்படி இறந்தார் என தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us