sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போலீஸ் செய்திகள் :திருவிழா கூட்டத்தில் மோதல் * 7 பேர் மீது வழக்கு

/

போலீஸ் செய்திகள் :திருவிழா கூட்டத்தில் மோதல் * 7 பேர் மீது வழக்கு

போலீஸ் செய்திகள் :திருவிழா கூட்டத்தில் மோதல் * 7 பேர் மீது வழக்கு

போலீஸ் செய்திகள் :திருவிழா கூட்டத்தில் மோதல் * 7 பேர் மீது வழக்கு


ADDED : மே 12, 2024 01:44 AM

Google News

ADDED : மே 12, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவிழா கூட்டத்தில் மோதல் * 7 பேர் மீது வழக்கு


திருப்பாச்சேத்தி:திருப்பாச்சேத்தி அருகே பச்சேரியில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 7 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்தனர்.

திருப்பாச்சேத்தி அருகே பச்சேரியில் வைகாசி விசாக திருவிழா நடத்துவது தொடர்பாக கிராம ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒலி பெருக்கி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.

இது குறித்து அழகர் புகாரின்படி ரமேஷ், ஊர்க்காவலன், அய்யனார், சசிகுமார் ஆகிய 4 பேர் மீதும், ரமேஷ் புகாரின்படி அழகர், சந்திரன், கொங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் என 7 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us