sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தபால் அலுவலக நுாற்றாண்டு விழா

/

தபால் அலுவலக நுாற்றாண்டு விழா

தபால் அலுவலக நுாற்றாண்டு விழா

தபால் அலுவலக நுாற்றாண்டு விழா


ADDED : ஆக 16, 2024 04:08 AM

Google News

ADDED : ஆக 16, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் 100 ஆண்டிற்கு முன் தபால் நிலையம் திறக்கப்பட்டது.

அக்கால கட்டத்தில் சொந்த கட்டடமின்றி, கிராமத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் தபால் நிலையம் துவங்கி 100 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, கிராம மக்கள் ரூ.2 லட்சம் செலவில் கட்டடத்தை சீரமைத்து கொடுத்து, நுாற்றாண்டு விழா கொண்டாடினர். கிராமத்தினர் தபால் நிலையத்தில் கொடியேற்றினர். அலுவலகம் முன் உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிேஷகம் செய்தனர். கிராம மக்கள், தபால் துறை ஊழியர்கள், போலீசார் பங்கேற்றனர்.

//-






      Dinamalar
      Follow us