ADDED : செப் 01, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தலைமையில் செப். 3ம் தேதி குறை தீர் கூட்டம் நடக்கிறது.
காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை செயற்பொறியாளர்/ பகிர்மானம்/ சிவகங்கை கோட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.