sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாரிவேட்டை நடத்தினால் வழக்கு

/

பாரிவேட்டை நடத்தினால் வழக்கு

பாரிவேட்டை நடத்தினால் வழக்கு

பாரிவேட்டை நடத்தினால் வழக்கு


ADDED : பிப் 26, 2025 06:54 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மஹா சிவராத்திரிக்கு வனப்பகுதிகளில் பாரிவேட்டை நடத்தினால் வழக்கு பதியப்படும் என சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வனம் மற்றும் பிற பகுதிகளில் கம்பு, வேட்டை நாய் துணையுடன் பாரி வேட்டையாட தடை உள்ளது. அதே போன்று வன விலங்குகளை வேட்டையாடினாலும் தமிழ்நாடு வனச்சட்டம் 1882 மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாரி வேட்டையில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.






      Dinamalar
      Follow us