sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கல்

/

மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கல்


ADDED : ஜூன் 24, 2024 11:49 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள பூவாண்டிபட்டியில் தேசிக நாதர் அறக்கட்டளை சார்பில் கல்வி நிதி வழங்கும் விழா நடந்தது.

அறக்கட்டளை செயலர் மு.தண்ணீர்மலை வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் அண்ணாமலை தலைமையேற்றார். நிதி அறிக்கையை அறக்கட்டளை பொருளாளர் கண்ணப்பன் வாசித்தார். கும்பாபிஷேக கமிட்டி தலைவர் பள்ளத்துார் நாச்சியப்பன்,நிர்வாகிகள் சிதம்பரம், சுப்பிரமணியன் பேசினர்.

மாணவர்களுக்கு கல்வி நிதியை ராமநாதன், கண்ணப்பன், சுப்பிரமணியன் வழங்கினர். அறக்கட்டளை துணைச் செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us