தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ந.வைரவன்பட்டியில் சிக்கிய மலைப்பாம்பு

ந.வைரவன்பட்டியில் சிக்கிய மலைப்பாம்பு

ந.வைரவன்பட்டியில் சிக்கிய மலைப்பாம்பு


ADDED : ஜூலை 03, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 11:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: ஜூலை 4-–: -: கல்லல் ஒன்றியம் ந வைரவன்பட்டியில் சொக்கலிங்கம் வீட்டின் முன் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியின் சப்தம் கேட்டு வந்தார்.

அப்போது கோழியை மலைப்பாம்பு விழுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். நிலைய அலுவலர் மாரிமுத்து தலைமையில் வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்தனர்.

7 அடி நீளமுள்ள ‘வங்கணத்தி’ என்று அழைக்கப்படும் அந்த மலைப்பாம்பை திருப்புத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us