sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ராமானுஜரின் 1007 வது அவதரித்த நாள் விழா

/

ராமானுஜரின் 1007 வது அவதரித்த நாள் விழா

ராமானுஜரின் 1007 வது அவதரித்த நாள் விழா

ராமானுஜரின் 1007 வது அவதரித்த நாள் விழா


ADDED : மே 13, 2024 12:28 AM

Google News

ADDED : மே 13, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1007 வது அவதரித்த நாள் கொண்டாடப்பட்டது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் மூலவர் அஷ்டாங்க விமானத்தில் ஏறி திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கற்ற மந்திரத்தை ராமானுஜர் மக்களுக்கு உபதேசித்த சிறப்பை பெற்றது. இதனால் இங்கு ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று உற்ஸவ ராமானுஜர் பெருமாள் சன்னதி எழுந்தருளி மங்களாசாஸனம் நடந்தது. தொடர்ந்து தாயார், ஆண்டாள், திருக்கோஷ்டியூர் நம்பி சன்னதிகளிலும் எழுந்தருளி மங்களாசாஸனம் நடந்தது. பின்னர் ராமனுஜர் தென்னமரத்து வீதி புறப்பாடு நடந்தது. ராமானுஜர் சன்னதி எழுந்தருளி பிரபந்தம், சாத்துமுறை கோஷ்டி, தீர்த்த விநியோகம் நடந்தது. ராமானுஜர் நூற்று அந்தாதி கோஷ்டி நடந்தது. பின்னர் மங்களாசாஸனத்துடன் நிறைவு பெற்றது. தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஏற்பாட்டை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us