sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாலங்களில் செடிகள் அகற்றம்

/

பாலங்களில் செடிகள் அகற்றம்

பாலங்களில் செடிகள் அகற்றம்

பாலங்களில் செடிகள் அகற்றம்


ADDED : ஜூலை 16, 2024 04:07 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : மதுரையில் இருந்து பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, கமுதக்குடி உள்ளிட்ட இடங்களில் 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

பெரும்பாலான பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் உள்ள இடைவெளியில் மரங்கள் வளர்ந்து பாலத்தின் தாங்கு திறனை பாதித்து வருகிறது.

இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து பாலங்களின் பக்கவாட்டில் வளர்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us