sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

/

அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

அடகு கடையின் சுவரை துளையிட்டு ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

1


ADDED : ஜூன் 10, 2024 12:32 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே சிங்கினிபட்டி டாஸ்மாக் ஊழியர் பாண்டித்துரை. இவர் மதகுபட்டி அருகே தச்சம்புதுப்பட்டி ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கடைக்கு வாட்ச்மேன் வரவில்லை. இதை பயன்படுத்தி மர்ம நபர்கள், கடையின் பக்கவாட்டு சிமென்ட் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த லாக்கரை உடைத்து, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.

கொள்ளையடிக்கப்பட்ட அடகு கடையை போலீஸ் எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் பார்வையிட்டனர். இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us