/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்
/
மணல் கடத்திய வேன், டூவீலர் பறிமுதல்
ADDED : ஜூலை 01, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே அன்னியேந்தல் வைகை ஆற்று பகுதியில் இரவில் சாக்கு மூடைகளில் மணலை எடுத்து, மினிவேன், டூவீலர்களில் கடத்திய வழக்கில் வேன், டூவீலரை பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை போலீசார் முத்தனேந்தல் - கட்டிக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மினிவேன், டூவீலரில் மணல் கடத்தி வந்தவர்களை வழிமறித்தனர்.
அவர்கள் அப்படியே வேன், டூவீலரை போட்டுவிட்டு தப்பி சென்றனர்.
போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.