sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

/

மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்

மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்


ADDED : ஜூன் 15, 2024 06:50 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே பூக்குளம் வைகை ஆற்றுப்பகுதியில் இரவில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து மானாமதுரை போலீசார் சோதனைக்கு சென்ற போது அப்பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிலர் மண் அள்ளும் இயந்திரத்தை விட்டுவிட்டு தப்பினர்.

போலீசார் மண் அள்ளும்இயந்திரத்தை பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us