sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சுவாமி சிலை உடைப்பு

/

சுவாமி சிலை உடைப்பு

சுவாமி சிலை உடைப்பு

சுவாமி சிலை உடைப்பு


ADDED : மார் 04, 2025 06:22 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழையனுார்: பழையனுார் அருகே கீழராங்கியம் கிராமத்தில்சாலையோர கோயிலில்இருந்த ஆதிராஜா சிலையை சேதப்படுத்தியநபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலராங்கியம்கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் அக்னி 48, மன நிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம்மாலை ராங்கியன் கண்மாய் கரை அருகே இருந்த ஆதிராஜா கோயிலில் ஆதிராஜா சிலையை சேதப்படுத்தியுள்ளார். சிலை இரண்டாக உடைந்தது. அவ்வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கியுள்ளார். பழையனூர் போலீசார் அக்னியிடம் விசாரித்து வருகின்றனர்.

அக்னி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் சேதமடைந்த சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைத்து தருவதாக உறவினர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.






      Dinamalar
      Follow us