/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நுங்கு பறித்தவர் கீழே விழுந்து பலி
/
நுங்கு பறித்தவர் கீழே விழுந்து பலி
ADDED : மே 10, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே புழுதிபட்டியைச் சேர்ந்தவர் தங்கம் மகன் பொன்னம்பலம் 20.
மே 9 ம் தேதி நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்ட ஏறியபோது தவறி கீழே விழுந்தார். சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புழுதிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.