sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பணம் வாங்கி ஏமாற்றியவர் கைது

/

பணம் வாங்கி ஏமாற்றியவர் கைது

பணம் வாங்கி ஏமாற்றியவர் கைது

பணம் வாங்கி ஏமாற்றியவர் கைது


ADDED : செப் 05, 2024 05:06 AM

Google News

ADDED : செப் 05, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பிரவலுார் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு மகன் ராஜேந்திரன் 37. இவர் வெளிநாடு செல்வதற்காக ஒக்கூர் முனியசாமியிடம் 50 ஆயிரம் கொடுத்தார்.

ஆனால் வெளிநாடு அனுப்பாமல் முனியசாமி காலம் கடத்தியுள்ளார். ராஜேந்திரன் தனது பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரனை ஜாதியை கூறி திட்டி அசிங்கமாக பேசி தாக்கியுள்ளார். ராஜேந்திரன் மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். மதகுபட்டி போலீசார் முனியசாமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us