sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பா.ஜ., நிர்வாகி கொலை க்கு ஆயுதம் கொடுத்தவர் கைது

/

பா.ஜ., நிர்வாகி கொலை க்கு ஆயுதம் கொடுத்தவர் கைது

பா.ஜ., நிர்வாகி கொலை க்கு ஆயுதம் கொடுத்தவர் கைது

பா.ஜ., நிர்வாகி கொலை க்கு ஆயுதம் கொடுத்தவர் கைது


ADDED : ஜூலை 31, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கையில் பா.ஜ., நிர்வாகி செல்வகுமார் கொலையில் ஆயுதம் கொடுத்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை வேலாங்குளம் செல்வக்குமார் 52. இவர் பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்தார். ஜூலை 27 இரவு டூவீலரில் வேலாங்குளத்திற்கு சென்ற போது கும்பல் ஒன்று அவரை மறித்து வெட்டியதில் இறந்தார்.

போலீசார் மேலப்பிடாவூர் அரியசாமி மகன் மருதுபாண்டி 20, சாத்தரசன்கோட்டை மனோகரன் மகன் அருண்குமார் 20, வைரம்பட்டி பண்ணைக்கருப்பையா மகன் வசந்தகுமார் 25, புதுப்பட்டி உதயநாதன் மகன் சதீஸ் 21, எம்.ஜி.ஆர்., காலனி கண்ணன் மகன் விஷால் 20. ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் செல்வக்குமார் கொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியதாக மேலப்பிடாவூர் சுரேஷ் மகன் அங்குச்சாமி என்ற ஆகாஷ் 19 என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us