/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்
/
குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்
ADDED : ஆக 17, 2024 09:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கல்லல் ரோட்டில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி அகிலன் என்பவரை சிவகங்கை போலீசார் முழங்காலுக்கு கீழ் சுட்டு பிடித்தனர்.
இதில் முழங்காலுக்கு கீழே படுகாயம் அடைந்த ரவுடிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.