sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

/

மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி


ADDED : ஆக 01, 2024 04:34 AM

Google News

ADDED : ஆக 01, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், உதவி ஆணையர்கள் சுரேஷ் (திண்டுக்கல்) ஞானசேகரன் ( மடப்புரம்) தலைமையில் தன்னார்வலர்கள் , கோயில் ஊழியர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவியர் இந்த பணியில் ஈடுபட்டனர். 9 உண்டியல்களில் 18 லட்சத்து 10 ஆயிரத்து 469 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கண்காணிப்பு பணியில் ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us