sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டில் நகை பணம் திருட்டு

/

வீட்டில் நகை பணம் திருட்டு

வீட்டில் நகை பணம் திருட்டு

வீட்டில் நகை பணம் திருட்டு


ADDED : மே 05, 2024 04:44 AM

Google News

ADDED : மே 05, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருவுடையார்பட்டியை சேர்ந்த சௌந்தரபாண்டி மனைவி பாண்டிச்செல்வி32.

கணவர் சௌந்தரபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பாண்டிச்செல்வி காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us