sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கடையில் அரிசி, பணம் திருட்டு

/

கடையில் அரிசி, பணம் திருட்டு

கடையில் அரிசி, பணம் திருட்டு

கடையில் அரிசி, பணம் திருட்டு


ADDED : மே 01, 2024 07:52 AM

Google News

ADDED : மே 01, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நெடோடை கிராமத்தை சேர்ந்தவர் மலைராஜ் மகன் பாண்டி 48. இவர் புலியடிதம்பத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு நேற்று காலை 8:30 மணிக்கு கடை திறப்பதற்காக வந்துள்ளார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையினுள் சென்று பார்த்த போது பெட்டி உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் பணம் 4 புதிய சட்டைகள் திருடு போனது தெரிய வந்தது. போலீசில் புகார் அளித்தார்.

பள்ளித்தம்பம் ராசப்பா மகன் ராஜ்குமார் 43. அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பூட்டை உடைத்த நபர்கள் கடையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணத்தையும் ஒரு மூடை அரிசியையும் திருடிச் சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us