ADDED : ஆக 27, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பஞ்சாப்நேஷனல் வங்கி உழவர்பயிற்சி மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு பினாயில், சோப்பு பவுடர், சோப் ஆயில் தயாரித்தல் பயிற்சி நடந்தது.
ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மைய இயக்குனர் சண்முகம், பயிற்சியாளர் ஆரோக்கிய சகாய அருள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பயிற்சியளித்தனர்.