sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கஞ்சா வழக்கில் இருவர் கைது

/

கஞ்சா வழக்கில் இருவர் கைது

கஞ்சா வழக்கில் இருவர் கைது

கஞ்சா வழக்கில் இருவர் கைது


ADDED : ஜூன் 27, 2024 04:23 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் முஸ்டாக்குறிச்சி அருகே கண்ணாங்குளத்தை சேர்ந்தவர் குமார் 30. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அலாவூதீன் மண்டல் 24.

இருவரும் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே 820 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us