sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனுமதியில்லாத மஞ்சு விரட்டு

/

அனுமதியில்லாத மஞ்சு விரட்டு

அனுமதியில்லாத மஞ்சு விரட்டு

அனுமதியில்லாத மஞ்சு விரட்டு


ADDED : மே 07, 2024 05:25 AM

Google News

ADDED : மே 07, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாச்சியாபுரம்: கல்லல் ஒன்றியம் கீழையப் பட்டி விநாயகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு காளைகள் தொழுவிலிருந்து அவிழ்க்கப்பட்டன. மாடுகளை பிடித்தவர்களுக்கும், பிடிபடாத மாடு உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாடு பிடிக்க முயன்றதில் சிலர் லேசான காயங்களுடன் தப்பினர்.

காலை 10:00 மணிக்கு துவங்கிய மஞ்சுவிரட்டு இரண்டு மணி நேரம் நடந்தது. முன்னதாக தொழுவிற்கு வெளியிலும் கட்டுமாடுகளாக காளைகள் அவிழ்க்கப்பட்டன.

அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us