sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வடமாடு மஞ்சுவிரட்டு

/

வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு


ADDED : மே 24, 2024 02:32 AM

Google News

ADDED : மே 24, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை கருங்குளத்தில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் 15 காளைகள் 135 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

மாடு முட்டியதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். கருங்குளத்தில் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 காளைகளும், ஒரு அணிக்கு 9 பேர் வீதம் 135 வீரர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us