நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி: பூவந்தி அருகே அரசனுார் பாண்டியன் சரஸ்வதி யாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா முதல்வர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் செயலர் விஜயபாஸ்கர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.