sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கணவன் கண் முன் மனைவி பலி

/

கணவன் கண் முன் மனைவி பலி

கணவன் கண் முன் மனைவி பலி

கணவன் கண் முன் மனைவி பலி


ADDED : ஜூலை 31, 2024 05:35 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : மதுரை- - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் மணலுாரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன் கண் முன்னே மனைவி பலியானார்.

மணலுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 50, அவரது மனைவி முருகேஸ்வரி 45, இருவரும் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு மணலுாரில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முருகேஸ்வரி உயிரிழந்தார், லட்சுமணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us