sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பணம் திருடிய பெண் கைது

/

பணம் திருடிய பெண் கைது

பணம் திருடிய பெண் கைது

பணம் திருடிய பெண் கைது


ADDED : ஜூன் 24, 2024 11:54 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவில் அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் கோயில் பூஜாரி காளிமுத்தன்.

இவர் ஜூன் 17ம் தேதி மணி பர்சை நெடுங்குளத்தில் உள்ள மூக்கரை விநாயகர் கோயிலில் வைத்து விட்டு வெளியேசென்றார். திரும்பி வந்த பார்த்த போது கோயிலில் வைத்திருந்த மணி பர்சை காணவில்லை.

இது குறித்து பூஜாரி காளிமுத்தன் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.

எஸ்.ஐ., குகன் கோயிலுக்கு சென்று சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தார். அப்போது ஒரு பெண் மணி பர்சை திருடி செல்வதும், உண்டியலை திறக்க முற்படுவதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக பணக்கரையை சேர்ந்த கவுசல்யாவை 27, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us