ADDED : மே 03, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மனைவி ஜமுனா ராணி 55, தென்னந்தட்டி முடையும் தொழில் செய்து வந்த இவர் அருகில் உள்ள தென்னந் தோப்பிற்கு தென்னந்தட்டிகளை எடுக்க சென்றபோது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பலியானார்.
மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.