sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலர் விபத்தில் பெண் பலி

/

டூவீலர் விபத்தில் பெண் பலி

டூவீலர் விபத்தில் பெண் பலி

டூவீலர் விபத்தில் பெண் பலி


ADDED : ஆக 22, 2024 02:39 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மதகுபட்டி அழகர் மனைவி பாண்டியம்மாள் 52. இவர் மதகுபட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரிகிறார். நேற்று காலை 6:20 மணிக்கு பாண்டியம்மாள் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பேக்கரிக்கு வேலைக்கு சென்றார்.

அப்போது திருமாஞ்சோலையை சேர்ந்த சாமிநாதன் மகன் பாண்டி 29 ஓட்டிவந்த டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து பாண்டியம்மாள் மீது மோதியது. இதில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us