sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு குழந்தைகள் இல்லத்தில் பணி

/

அரசு குழந்தைகள் இல்லத்தில் பணி

அரசு குழந்தைகள் இல்லத்தில் பணி

அரசு குழந்தைகள் இல்லத்தில் பணி


ADDED : மார் 07, 2025 07:59 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,: காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் அரசு குழந்தைகள் இல்லத்தில் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் நியமிக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, சிவகங்கை அரசு பெண் குழந்தைகள் இல்லம், ஓ.சிறுவயல் ஆண்கள் குழந்தைகள் இல்லங்களில் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம் நிரப்ப பட உள்ளது. ஒரு அமர்விற்கு ரூ.1000 வீதம் வழங்கிடும் விதமாக 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உரிய கல்வி சான்று நகலுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கு மார்ச் 18 க்குள் அனுப்பி வைக்கவும். இதற்கான விண்ணப்பத்தை www.sivagangai.nic.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என்றார்.






      Dinamalar
      Follow us