sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

108 ஆம்புலன்சில் பிரசவம்

/

108 ஆம்புலன்சில் பிரசவம்

108 ஆம்புலன்சில் பிரசவம்

108 ஆம்புலன்சில் பிரசவம்


ADDED : ஜன 11, 2024 03:58 AM

Google News

ADDED : ஜன 11, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : காரைக்குடியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் 108 ஆம்புலன்சில்இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.

அரியக்குடி பழனிச்சாமி நகர் ராஜாக்கண்ணு மனைவி மலர்விழி 28. இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துசென்றனர். வழியில் வலி அதிகமானதால், 108 ஆம்புலன்சிலேயே மலர்விழிக்கு மருத்துவ உதவியாளர் செல்வகுமார் பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்தது.

* சாக்கோட்டை அருகேயுள்ள குறுகலுார் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி பெரியநாயகி பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் அழைத்து சென்ற நிலையில் ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது.






      Dinamalar
      Follow us