sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவன் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்

/

சிவன் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்

சிவன் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்

சிவன் கோயிலில் 108 மூலிகை அபிஷேகம்


ADDED : செப் 23, 2024 06:15 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை, : மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 மூலிகை அபிஷேகம் நடைபெற்றது.

இங்கு மண்ணில் புதைந்திருந்த சிவன் சிலையை மீட்டு சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வெளியே எடுத்து மேலப்பசலை கிராமத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இங்கு திருவாசகம் முற்றோதல் மற்றும் பல்வேறு பூஜைகளும் தினம்தோறும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இங்குள்ள சிவனுக்கு பழமலை நாதர் என்றும் அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயரிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று இக்கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 மூலிகை அபிஷேகம் நடந்தது. மதுரை ஆலவாயர் அருட்பணி மன்ற நிர்வாகி சிவாஜி சிவனடியார் தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us