sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வங்கி மூலம் ரூ.12,450 கோடி கடன் ஆலோசனை கூட்டத்தில் தகவல்

/

வங்கி மூலம் ரூ.12,450 கோடி கடன் ஆலோசனை கூட்டத்தில் தகவல்

வங்கி மூலம் ரூ.12,450 கோடி கடன் ஆலோசனை கூட்டத்தில் தகவல்

வங்கி மூலம் ரூ.12,450 கோடி கடன் ஆலோசனை கூட்டத்தில் தகவல்


ADDED : பிப் 16, 2024 05:11 AM

Google News

ADDED : பிப் 16, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மாவட்ட அளவில் தேசிய வங்கி கிளைகளின் மூலம் நடப்பாண்டு ரூ.12,450 கோடி தொழில், விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சிவகங்கையில் நடந்த வங்கி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் வரவேற்றார். மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன், தாட்கோ மேலாளர் முத்துசெல்வி, வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் தலைவர் ஆதித்யா மேனன் பங்கேற்றனர்.

மாவட்ட அளவில் உள்ள 26 தேசிய வங்கிகளின் கீழ் செயல்படும் 283 வங்கி கிளைகள் மூலம் கல்வி, விவசாயம், சிறு, குறுந்தொழில் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு (2023--24) இந்த வங்கிகளின் மூலம் ரூ.12,450 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இது வரை ரூ.9,400 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us