sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜன 08, 2025 06:20 AM

Google News

ADDED : ஜன 08, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : இளையான்குடி சாலைப்புதுார் பகுதியில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., திபாகர் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் 40 மூடைகளில் 1400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது உறுதி செய்யப்பட்டது. வாகன உரிமையாளர் டிரைவர் பள்ளத்துாரை சேர்ந்த சுப்பையா மகன் பழனியப்பன் 44, அரிசி கொண்டு வந்த பள்ளத்துார் சேக்முகமது மகன் அப்துல் ஹமீது இருவரையும் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் மற்றும் சிவகங்கை மாவட்ட இளையான்குடியில் உள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us