sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருடப்பட்ட 15 ஆடுகள் வாகன சோதனையில் மீட்பு

/

திருடப்பட்ட 15 ஆடுகள் வாகன சோதனையில் மீட்பு

திருடப்பட்ட 15 ஆடுகள் வாகன சோதனையில் மீட்பு

திருடப்பட்ட 15 ஆடுகள் வாகன சோதனையில் மீட்பு


ADDED : நவ 18, 2024 04:14 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதிகளில் சில நாட்களாக ஆடுகள் திருடு போவது கால்நடை வளர்ப்போரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இதனால், கறம்பக்குடி போலீசார் தனிப்படை அமைத்து தேடினர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்தின்படி, ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கறம்பக்குடி அருகே வேளாடிபட்டி கிராமத்தை சேர்ந்த வீரபாண்டியன், 26, என, தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கறம்பக்குடி பகுதிகளில் ஆடு திருடியதை ஒப்புக் கொண்டார்.

கறம்பக்குடி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம், 15 ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us