sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மோசடி வழக்கில் 2 பேர் கைது

/

மோசடி வழக்கில் 2 பேர் கைது

மோசடி வழக்கில் 2 பேர் கைது

மோசடி வழக்கில் 2 பேர் கைது


ADDED : அக் 15, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி; தேவகோட்டை ராம்நகரில் கடை நடத்தி வருபவர் வெங்கடாசலம். 70. இவரிடம், காரைக்குடியில் வேலை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் இருவர் தங்களிடம் 2 கிலோ பழங்கால தங்க மாலை இருப்பதாக கூறி, போலி தங்க நகைகளை கொடுத்து, ரூ.20 லட்சம் ஏமாற்றிச் சென்றனர்.

காரைக்குடி, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மோசடி செய்தவர்களுக்கு அலைபேசி உட்பட பல்வேறு உதவி செய்த மைசூரைச் சேர்ந்த சஞ்சய் 29, மாண்டியாவைச் சேர்ந்த தீபக் ரத்தோர் 26 இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us