sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சோழபுரத்தில் 2 கார், டூவீலர் விபத்து: 5 பேர் காயம்

/

சோழபுரத்தில் 2 கார், டூவீலர் விபத்து: 5 பேர் காயம்

சோழபுரத்தில் 2 கார், டூவீலர் விபத்து: 5 பேர் காயம்

சோழபுரத்தில் 2 கார், டூவீலர் விபத்து: 5 பேர் காயம்


ADDED : ஆக 30, 2025 11:45 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரத்தில் இரண்டு கார்கள், டூவீலர் மோதிய விபத்தில் 5 பேர் காயமுற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் திருமுருகன் 54. இவர் காரில் குடும்பத் தாருடன் பிள்ளையார்பட்டி சென்று, பரமக்குடி நோக்கி திரும்பினர். நேற்று மதியம் 1:00 மணிக்கு இவர்களது கார் சோழபுரத்தில் சென்றபோது, நாலுகோட்டையில் இருந்து மெயின்ரோட்டிற்கு சுப்பிரமணி 32, ராஜா 39, காமேஸ்வரன் ஆகியோர் சென்ற காருடன் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்தவிபத்தில் இரு கார்களும் நிலை தடுமாறி ரோட்டில் சென்ற டூவீலரில் மோதி, பள்ளத்தில் இரு கார்களும் கவிழ்ந்தது. இதில், டூவீலரில் சென்ற சோழபுரம் செல்லப்பாண்டி 27, காயமுற்றார்.

இந்த விபத்தில் சுப்பிரமணி, காமேஸ்வரன், செல்லப்பாண்டி, ராஜா, திருமுருகன் ஆகிய 5 பேர்களும் பலத்த காயமுற்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us