sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

2 கிலோ கஞ்சா பறிமுதல்; மதுரையை சேர்ந்த 3 பேர் கைது

/

2 கிலோ கஞ்சா பறிமுதல்; மதுரையை சேர்ந்த 3 பேர் கைது

2 கிலோ கஞ்சா பறிமுதல்; மதுரையை சேர்ந்த 3 பேர் கைது

2 கிலோ கஞ்சா பறிமுதல்; மதுரையை சேர்ந்த 3 பேர் கைது


ADDED : நவ 13, 2024 09:28 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை ; சிவகங்கை மருதுபாண்டியர் நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லுார் கண்ணன் மகன் அஜித் குமார் 28, சிக்கந்தர் சாவடி அப்பாஸ் மகன் அமர்நாத் 29, தல்லாகுளம் ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் 18 ஆகிய 3 பேரும் நின்றனர்.

அவர்களை விசாரித்ததில் அவர்களிடம் கவரில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us