sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குளவி கொட்டியதில் 20  பேர் காயம்

/

குளவி கொட்டியதில் 20  பேர் காயம்

குளவி கொட்டியதில் 20  பேர் காயம்

குளவி கொட்டியதில் 20  பேர் காயம்


ADDED : ஆக 11, 2025 03:58 AM

Google News

ADDED : ஆக 11, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே வெட்டிக்குளத்தில் குலதெய்வ கோயிலுக்கு சென்றவர்களுக்கு, குளவி கொட்டியதில், 20 பேர் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன் 25. இவரது குலதெய்வ கோயில் சிவகங்கை அருகே வெட்டிக்குளத்தில் உள்ளது. தனது குழந்தைக்கு மொட்டை எடுக்க, உறவினர்களுடன் நேற்று வருகை தந்திருந்தார்.

கோயில் முன் உள்ள மரத்தடி நிழலில் பொங்கல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மரத்தில் இருந்த மலைக்குளவி அங்கிருந்தவர்களை கொட்டியது.

இதில் மதுரையை சேர்ந்த பால்ராஜ் 40, பாலசுந்தர் 25, சத்தியா 40, குமார் 50, கருப்புச்சாமி 40, வேன் டிரைவர் முத்துக்குமார் 40, மற்றும் இரு குழந்தைகள் உட்பட 20 பேர் காயமுற்று, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us