sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

/

வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது


ADDED : அக் 12, 2025 04:27 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : தேவகோட்டையில்ஆட்டோ ஓட்டி வருபவர் சுரேஷ் 35., சில தினங்களுக்கு முன்பு வெங்களூர் கிராமத்தில் பயணிகளை இறக்கி விட்டு திரும்பினார்.

தாழையூர் அருகே வரும் போது ரோட்டில் மது அருந்திய மூன்று பேர் சுரேைஷ வழிமறித்து அவரை தாக்கி அவரிடமிருந்த அலைபேசியை பறித்துக் கொண்டனர். சுரேஷ் ஆறாவயல் போலீசில் புகார் செய்தார். வழிப்பறியில் ஈடுபட்ட தேவகோட்டை ஆவரங்காடு அர்ஜூன் 21., அகதிகள் முகாம் சந்தோஷ் 23., தாழையூர் சந்தோஷ் 24 மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us