ADDED : டிச 02, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே பில்லுார் விலக்கில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகப்படும்படியாக கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கோவானுார் ரவிமகன் அஜய் 20, பி.வேலாங்குளம் செல்வராஜ் மகன் சிவபாலமுருகன் 19, தெய்வேந்திரன் மகன் பிரபாகரன் 21, ஆகிய 3 பேர்களையும் கைது செய்தனர்.