sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 30 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

/

 30 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

 30 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

 30 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது


ADDED : நவ 27, 2025 01:59 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி எஸ்.ஐ., அழகுநீதி தலைமையிலான போலீசார் சீராத்தங்குடி கண்மாய்கரைக்கு சென்றனர். அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரை கண்டதும் அங்கிருந்த இருவர் ஓட தொடங்கினர்.

அவர்களை போலீசார் பிடித்தனர்.

விசாரித்ததில் சிவகங்கை அருகே புதுப்பட்டியை சேர்ந்த ஜெயக்கண்ணன் 19, வெற்றிவேல் 21 என தெரியவந்தது, அவர்களிடம் இரண்டு சாக்கு மூடையில் இருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us