sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறைதீர் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.3.87 லட்சம் நலத்திட்ட உதவி 

/

குறைதீர் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.3.87 லட்சம் நலத்திட்ட உதவி 

குறைதீர் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.3.87 லட்சம் நலத்திட்ட உதவி 

குறைதீர் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.3.87 லட்சம் நலத்திட்ட உதவி 


ADDED : ஜன 09, 2024 12:13 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த கூட்டத்தில் மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்கான 441 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் 16 பயனாளிகளுக்கு ரூ.3.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் சிங்கம்புணரி, திருப்புவனம், திருப்புத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட 14 பயனாளிகளுக்கு ரூ.2.86 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிக்கான உத்தரவுகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சரவணபெருமாள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us